エピソード

  • இன்றைய செய்திகள்: 26 டிசம்பர் 2025 - வெள்ளிக்கிழமை
    2025/12/26
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
    続きを読む 一部表示
    5 分
  • விளையாட்டு 2025 - ஒரு மீள்பார்வை
    2025/12/25
    2025ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விளையாட்டுகள் மற்றும் முடிவுகளில் சிலவற்றின் தொகுப்பு. முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Praba Maheswaran reviews major sporting events and stories that made headlines in 2025.
    続きを読む 一部表示
    8 分
  • இலங்கை 2025: ஒரு மீள்பார்வை
    2025/12/25
    2025ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் அதிகம் பேசப்பட்ட செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
    続きを読む 一部表示
    14 分
  • உலகம் - 2025
    2025/12/25
    2025ம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில் இந்தாண்டு உலகளவில் தாக்கத்தையும் கவனத்தையும் பெற்ற முக்கிய உலக நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
    続きを読む 一部表示
    9 分
  • ‘சமூக நீதி, ஏழைகளுக்காக குரல் கொடுத்தல், தரமான எழுத்துக்களை மக்களுக்குத் தருதல் என்று என் பயணம் தொடரும்’
    2025/12/25
    கத்தோலிக்க கிறிஸ்தவ குருத்துவப் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்; தமிழ்நாட்டின் பிரபல “ஞானதூதன்” எனும் கிறிஸ்தவ மாத இதழின் ஆசிரியர்; பிரபல வழக்கறிஞர்; குருக்களும், துறவியரும் சேர்ந்துள்ள ‘National Forum of Lawyers’ எனும் அமைப்பின் துணைத் தலைவர்; தூத்துக்குடி மறை மாவட்டத்தின் சமூக சேவை சங்கத்தின் இயக்குநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்; செயற்கை நுண்ணறிவு குறித்த அதீத அறிவு கொண்டவர். இப்படி பல துறைகளில் ஆழமாக தடம் பதிக்கும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அடிகளாரை கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிக்காக சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 2
    続きを読む 一部表示
    12 分
  • ‘எனது 25 ஆண்டு குருத்துபணியின் நிறைவான தருணம் இது’ அருட்திரு பெஞ்சமின் டி சூசா
    2025/12/25
    கத்தோலிக்க கிறிஸ்தவ குருத்துவப் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்; தமிழ்நாட்டின் பிரபல “ஞானதூதன்” எனும் கிறிஸ்தவ மாத இதழின் ஆசிரியர்; பிரபல வழக்கறிஞர்; குருக்களும், துறவியரும் சேர்ந்துள்ள ‘National Forum of Lawyers’ எனும் அமைப்பின் துணைத் தலைவர்; தூத்துக்குடி மறை மாவட்டத்தின் சமூக சேவை சங்கத்தின் இயக்குநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்; செயற்கை நுண்ணறிவு குறித்த அதீத அறிவு கொண்டவர். இப்படி பல துறைகளில் ஆழமாக தடம் பதிக்கும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அடிகளாரை கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிக்காக சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 1
    続きを読む 一部表示
    13 分
  • செய்தியின் பின்னணி: சிட்னியிலிருந்து ஹோபார்ட் வரையான படகோட்டப் போட்டி வரலாறு
    2025/12/24
    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ஆம் திகதி பொதுவாக “Boxing Day” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கடல் தொடர்பிலான விளையாட்டை நேசிக்கும் மக்களுக்கு, அந்த நாள் Sydney to Hobart Yacht Race என அழைக்கப்படுகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
    続きを読む 一部表示
    8 分
  • செய்தியின் பின்னணி: உலகில் No 1 மகிழ்ச்சியான நாடு டென்மார்க்; ஏன் ஆஸ்திரேலியா முதல் 10 இடத்தில் இல்லை?
    2025/12/24
    உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், டென்மார்க் பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது வெளிவந்துள்ள புள்ளி விவரத்திலும் டென்மார்க் No 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா 11 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை முன்வைக்கும் நிகழ்ச்சியை SBS-Newsக்காக ஆங்கிலத்தில் Jennifer Scherer எழுதிய விவரணத்தோடு SBS – தமிழுக்காக தயாரித்தவர்: றைசெல்.
    続きを読む 一部表示
    8 分