Manipallavam

現在3 冊
0 out of 5 stars レビューはまだありません。

Manipallavam - 2 2 あらすじ・解説

பூம்புகார் நகரத்தை ஒத்த கதைக்களமும் ஆளப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் உணர்வுகளையும் மையமாக கொண்டு கையாளப்பட்ட நாவல் இது. மற்போர்களின் பெருமையும் வீரத்தயும் விடுத்து அறிவு போர் செய்த ஆற்றல் மிக்க கதாநாயகன் இளங்குமரன் , அவன் மேல் அளவுகடந்த அன்பை செலுத்தி வாசகர் மனதை கொள்ளை கொள்ளும் நாயகி சுரமஞ்சரி என சாதாரணர்களை சுற்றி சுழலும் இந்த கதை மணிபல்லவ தீவில் சில மர்மங்களையும் ஸ்வாரசியங்களையும் கொண்டு விளங்குகிறது. மூன்று பகுதியாய் இல்லாமல் மூன்று பருவங்களாய் படரும் கதை பூம்புகார் வீதிகளில் வாசகர்களை வார்த்தை ஜாலம் கொண்டு உலா வரச்செய்கிறது.
©2021 Storyside IN (P)2021 Storyside IN
続きを読む 一部表示
商品リスト
  • 2

    ¥1,600 で予約注文、またはプレミアムプラン無料体験を始めて非会員価格の30%OFFで予約注文

  • 4

    ¥1,600 で予約注文、またはプレミアムプラン無料体験を始めて非会員価格の30%OFFで予約注文

  • 5

    ¥1,600 で予約注文、またはプレミアムプラン無料体験を始めて非会員価格の30%OFFで予約注文