エピソード

  • அம்மாவிற்கு கவிதை-AMMAVIRKU ORU KAVITHAI-தமிழ் பாச கவிதை
    2022/08/07

    AMMAVIRKU ORU KAVITHAI-தமிழ் பாச கவிதை

    ஒருவன் தன் கிராமத்திலிருந்து தன் அம்மாவின் கடினமான உழைப்பினாலும்,திறனினாலும் தன் வாழ்வின் உயர்ந்த நிலைக்கு சென்ற பிறகு தன்னுடன் நகரத்தில் வந்து இருக்க அம்மாவை வேண்டும் அன்பின் அழைப்பு தான் இந்த பாச கவிதை

    தன் கடினமான உழைப்பினாலும் விடாமுயற்சியாலும் தன் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்த,கொண்டு வர நினைக்கும் ஒவ்வொரு கிராமத்திலிருக்கும் பாமர தாய்க்கு இக்கவிதை சமர்ப்பணம்

    続きを読む 一部表示
    3 分