Ramana Maharshi Guidance (Tamil)

著者: Vasundhara ~ வசுந்தரா
  • サマリー

  • வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.
    Vasundhara ~ வசுந்தரா
    続きを読む 一部表示

あらすじ・解説

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.
Vasundhara ~ வசுந்தரா
エピソード
  • ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2025/04/30

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) எல்லோரும் மனதின் அமைதியற்ற அலைச்சலைப் பற்றி குறை சொல்வதற்கு விளக்கம். 2) "நான் யார்?" என்று கேட்பதை விட "நான் உயர்வான சொரூபம்" என்றுசொல்வது மேலானதில்லையா? 3) நான் எப்படி தியானம் செய்ய வேண்டும்? எனக்கு மன அமைதி இல்லை. 4) நான் பல நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் ஒருபயனுமில்லை. மனதை ஒரு முக சிந்தனையில் ஆழ்த்துவதென்பது முற்றிலும் சாத்தியமற்றது. ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    9 分
  • பகவான் திரு ரமண மகரிஷி அளித்து அருளிய அருணாசல தீப தர்சனம் - ரமண மகரிஷியின் துதிப்பாடல்
    2025/04/26

    வழங்குவது : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி அளித்து அருளிய அருணாசல தீப தர்சனம் - ரமண மகரிஷியின் துதிப்பாடல். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    2 分
  • ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3) விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2025/04/19

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3) மிகவும் அழகிய, முழுமையான, உபயோகமானவிளக்கங்கள். ~ விவரங்கள் : 1) தியானம் என்றால் என்ன? 2) தியானம் செய்வது எப்படி? 3) தியானத்தின் முன்னேற்றத்திற்கு என்ன சடங்கு அல்லது செயல்பாடு தேவை? 4) ஞான மார்க்கம், ஆன்ம அறிவு பாதை, என்றால் என்ன? 5) இத்தனை வித கடவுள்கள் ஏன் சொல்லப்படுகின்றன? 6) ஒரு மனிதர் ஏன் துயரத்தால் துன்புறுகிறார்? 7) மனமும்எண்ணங்களும் மறைந்தால் "நான்" இருப்பேனா? 8) என் மனம் அலைவதால் என்னால் தியானம் செய்ய முடியவில்லை. என்ன செய்வது? ~ வசுந்தரா. Website/வலைத்தளம்: SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    11 分

Ramana Maharshi Guidance (Tamil)に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。