『Bhaja Govindam Sloka 7』のカバーアート

Bhaja Govindam Sloka 7

Bhaja Govindam Sloka 7

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

A human being primarily passes through 4 stages of growth 1) infancy (bāla), 2) childhood (koumāra), 3) manhood (youvanna) and 4) old age (vārdhakya). From the cradle to grave how do we spend our lives? Are we living upto our reputation of being a rare breed? In Sankara’s Smithy, Adi Sankara, provides a season-wise snapshot of our focus and the way we live in this Strike (Sloka) No 7. பஜ கோவிந்தம் - ஸ்லோகம் 7 - வலைதள ஒலித்தொடர் (Podcast) 1. ‘அரிது அரிது, மானிடராய் பிறப்பது அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது.’ என்றார் ஓளவையார். அப்படிப்பட்ட அரிய பிறவியை எடுத்துள்ள நாம் அதை எப்படி கழித்து முடிக்கிறோம் என்பதை இந்த நாட்டுப்புற பாடல் எளிமையாக எடுத்துரைக்கிறது.. ''தத்தக்கா புத்தக்கா நாலே காலு தானே நடக்கையிலே ரெண்டேகாலு உச்சி வெளுக்கையிலே மூணே காலு ஊருக்குப் போகையிலே எட்டே காலு'' 2. திருமூலர் திருமந்திரத்தில், ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப் பூண்டுகொண்டு ஆரும் புகுந்து அறிவார் இல்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் தூண்டு விளக்கின் சுடர் அறியாரே. என்று கூறுகிறார். என்ன இது? தத்தக்கா புத்தக்கா என்ற உளரல். பின்னர் திருமந்திரம். இவைகளுக்கும் இந்த பஜகோவிந்த ஸ்லோகத்திற்கும் என்ன சம்பந்தம்? வாருங்கள் அறியலாம். வலைதள ஒலித்தொடரைக் (Podcast) கேளுங்கள்.

Bhaja Govindam Sloka 7に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。