『மலக்குகள் மனிதனுக்குப் பணிந்தது ஏன்? | கற்க கசடற இஸ்லாம் Ep 21』のカバーアート

மலக்குகள் மனிதனுக்குப் பணிந்தது ஏன்? | கற்க கசடற இஸ்லாம் Ep 21

மலக்குகள் மனிதனுக்குப் பணிந்தது ஏன்? | கற்க கசடற இஸ்லாம் Ep 21

無料で聴く

ポッドキャストの詳細を見る

மலக்குகள் சாப்பிடுவார்களா? அவர்களுக்குப் பாலினம் உண்டா? 'வானவர்கள்' குறித்த இந்த இறுதி அத்தியாயத்தில், மலக்குகளின் தனித்துவமான பண்புகள் மற்றும் அவர்கள் ஆதம் (அலை) அவர்களுக்குச் செய்த அந்த 'ஸுஜூது' குறித்து தந்தையும் மக்களும் உரையாடுகிறார்கள். மண்ணால் ஆன மனிதனுக்கு ஒளியால் ஆன மலக்குகள் ஏன் பணிந்தார்கள் என்பதையும், மனிதர்களின் போராட்டங்கள் இறைவனிடம் ஏன் இவ்வளவு மதிப்பிற்குரியவை என்பதையும் விளக்கும் ஓர் ஆழமான உரையாடல்.

adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません