காதல் வழு: மௌன சாட்சியும் தீராத தவிப்பும் (A Love Flaw: The Mute Witness and Unending Anguish)
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
-
ナレーター:
-
著者:
குறுந்தொகை 25- முத்தமழை இங்கு கொட்டித்தீராதோ (திரையிசை) ஒப்பீடு
அன்று, யாரும் இல்லாத இடத்தில் அந்தத் தினைத்தாள் நாரை மட்டும் சாட்சியாக நிற்க, தன் காதலனின் பொய்யால் கலங்கி நின்றாள் ஒரு சங்க காலப் பெண். இன்று, முத்துமழை கொட்டித் தீர்த்தாலும், தீராத தாகத்தோடு தவித்துக் கொண்டிருக்கும் ஒரு நவீனக் காதல். இந்த இரண்டு காலங்களையும் இணைக்கும் அந்த 'ஏமாற்றம்' மற்றும் 'தவிப்பு' பற்றித்தான் இன்று நாம் பேசப்போகிறோம்... நாரை சொன்ன கதையும்... நனையாத தவிப்பும்!"
"Kurunthogai 25 vs. Muthu Mazhai Ingu Kottitheeraatho (Film Music) — A Comparison
Back then, in a place completely deserted with only a single egret standing as witness, a Sangam-era woman wept, shattered by her lover's lies. Today, even as a rain of pearls pours down, a modern-day love yearns with an unquenchable thirst. Today, we are going to talk about that 'disappointment' and 'longing' which seamlessly connect these two eras... The story told by the egret... and the yearning that remains dry!"