காதலை அளக்க முடியுமா? (Can Love be Measured)
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
-
ナレーター:
-
著者:
மனிதன் அறிவியல் துணை கொண்டு விண், மண், நீர் என இயற்கையின் பொருண்மைகளை அளந்து அறிந்தான். ஆனால், சங்க காலத் தலைவியோ தன் காதலின் பிரமாண்டத்தை உணர்த்த, நிலம், நீர் மற்றும் கடல் ஆகியவற்றின் அளவீடுகளைக் கையாளுகிறாள்.
இந்த அளவீடுகளால் காதலையும் அதன் பிரமாண்டத்தையும் உண்மையில் அளக்க முடியுமா?
விடை அறிய "தமிழ் காதலி" (Tamizh Kadhali) பாட்காஸ்டின் இந்த முழு எபிசோடைக் கேளுங்கள்! 🎧
உங்கள் காதலை எதனோடு ஒப்பிட்டுப் பிரமாண்டப்படுத்துவீர்கள்? உங்கள் பதில்களைக் கமெண்டில் சொல்லுங்கள்! ❤️✨
"Man, with the aid of science, has measured and understood the physical nature of the sky, land, and water. Yet, the heroine of the Sangam era seeks to convey the grandeur of her love through the very measures of land, water, and the vast ocean.
Can these measurements truly quantify love and its magnificence?
To find the answer, listen to the full episode of the 'Tamizh Kadhali' podcast! 🎧
To what would you compare your love to express its grandeur? Let us know your thoughts in the comments! ❤️✨"